திருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம்.


–எச்.எம்.ஆஸிர் –
திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி
 பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்னர்.

இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் செல்வராஜா சினியோன் (04வயது) எனவும் தெரியவருகின்றது.

தற்பொழுது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம். திருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம். Reviewed by Madawala News on December 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.