கோதுமை மாவின் விலை அதிகரிப்பு என ஊடகங்களில் வெளியாகிய செய்தியை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மறுத்தார்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு என ஊடகங்களில் வெளியாகிய செய்தியை நிதி
அமைச்சர் மங்கள சமரவீர மறுத்துள்ளார்.
பிறிமா கோதுமை மாவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக முன்னணி ஊடகங்கள் சில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தியை ஏனைய ஊடகங்களும் பிரதி செய்து வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்தச் செய்தியை உண்மைக்கு புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மாவின் விலையை அதிகரிக்க அமைச்சரவையின் உப குழுவான வாழ்க்கைச்செலவு குழு எவ்வித அனுமதியும் வழங்க இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு என ஊடகங்களில் வெளியாகிய செய்தியை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மறுத்தார்.
Reviewed by Madawala News
on
November 15, 2019
Rating: