முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றின் இலக்கத் தகடுகளை மாற்றி விற்பனை செய்துவந்த 8 பேர் கொழும்பில் கைது.


முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றின்  இலக்கத் தகடுகளை மாற்றி விற்க
விற்பனை செய்து வந்த  சந்தேகநபர்கள் 8  பேர் வெல்லம்பிட்டிய , சேதவத்த  பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்

நீண்டகாலமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி போலி நம்பர் பிளேட்களுடன்  விற்பது மற்றும் அவற்றின் பாகங்கள் அகற்றி விற்பது உட்பட பல குற்றங்களில் தொடர்புபட்டவர்கள் கிராண்ட்பாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதன்போது திருடிய முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் அவற்றின் பாகங்களும் விற்கப்பட்டுள்ளன 17 முதல் 58 வயது வரையான 8 பேர் இதில் அடங்குவர் இவர்கள் கொழும்பை அண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

திருடிய முச்சக்கர வண்டிகள் 17
மோட்டார் சைக்கிள்கள் 4
பாகங்கள் பிரிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் 5
முச்சக்கர வண்டி எஞ்சின் 4
இலக்கத்தகடுகள் 12 உட்பட பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளன
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றின் இலக்கத் தகடுகளை மாற்றி விற்பனை செய்துவந்த 8 பேர் கொழும்பில் கைது. முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றின்  இலக்கத் தகடுகளை மாற்றி விற்பனை செய்துவந்த 8 பேர் கொழும்பில் கைது. Reviewed by Madawala News on November 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.