கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்தை, 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி தேரர் உண்ணா விரதம்.
போராட்டத்தை இன்று (10) ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்தை, 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி தேரர் உண்ணா விரதம்.
Reviewed by Madawala News
on
November 10, 2019
Rating: