1.4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் 68 லட்சம் வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை சஜித் பிரேமதாச 54 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
Breaking News .. 1.4 மில்லியன் வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலை !
Reviewed by Madawala News
on
November 17, 2019
Rating: