10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி... செல்கிறது இலங்கை அணி.


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பின்டி மற்றும் கராச்சி பகுதிகளில் டிசம்பர் மாதம் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராவல்பின்டி போட்டி டிசம்பர் 11 - 15 வரையும்
கராச்சி  போட்டி டிசம்பர் 29 -23 வரையும் இடம்பெற உள்ளது.

 2009 ஆம் இடம்பெற்ற அசம்ப்பவிதத்தை அடுத்து பாகிஸ்தானில் எவ்வித சர்வதேச டெஸ்ட் போயிடும் இடம்பெற வில்லை. இந்நிலையில் 10 வருடங்களின் பின்னர் உலக டெஸ்ட் சம்பியன் தொடரில் இரு போட்டிகளில் இலங்கை அணி அங்கு விளையாட உள்ளது.
10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி... செல்கிறது இலங்கை அணி. 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி...  செல்கிறது இலங்கை அணி. Reviewed by Madawala News on November 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.