ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச பொதுஜன பெரமுனவுடன் உத்தியோகபூர்வ மாக இணைந்து கொண்டார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள்
 நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச அவர்கள் பொது ஜன பெரமுன கட்சிக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி எதிர்க்கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்று வந்த நிலையில் இன்று அக்கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச பொதுஜன பெரமுனவுடன் உத்தியோகபூர்வ மாக இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச பொதுஜன பெரமுனவுடன் உத்தியோகபூர்வ மாக இணைந்து கொண்டார்.   Reviewed by Madawala News on October 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.