யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது ! ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்டனர்.



யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது !

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் திறந்து வைத்தார்.


இன்று காலை முதல் விமானம் தரையிறங்கியது.


மீண்டும் 11 மணிக்கு அந்த விமானம் சென்னையை நோக்கி செல்லவுள்ளது.


பிரதமர் ரணில் உட்பட பல முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

– சிவா ராமசாமி 
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது ! ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்  திறந்து வைக்கப்பட்டது ! ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்டனர். Reviewed by Madawala News on October 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.