விற்பனை நிலையமொன்றிற்குள் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ பரவல் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பு மற்றும் கோட்டை தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ..
Reviewed by Madawala News
on
October 12, 2019
Rating: