மொரட்டுவையில் குண்டுகளை செயலிழக்கச் செய்த விமானப்படை



மொரட்டுவை ராவத்தாவத்தையில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் மூன்று குண்டுகளை
கண்டுபிடித்த விமானப்படை அவற்றை செயலிழக்கச் செய்தது.
பெரும் சத்தத்துடன் அவை வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குண்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.
மொரட்டுவையில் குண்டுகளை செயலிழக்கச் செய்த விமானப்படை மொரட்டுவையில் குண்டுகளை செயலிழக்கச் செய்த விமானப்படை Reviewed by Madawala News on October 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.