சவூதியில் இடம்பெற்ற விபத்து.. உம்ரா கடமைக்கு சென்ற 35 வெளிநாட்டினர் உயிர் இழப்பு.

 சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 
பேர் உயிரிழந்தனர்


மதினாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில  உள்ள ஹஸ்ரா சாலையில், உம்ரா புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதி தீப் பிடித்தது.. 

இதில் 35 பேர் உயிரிழந்தனர். 


4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவூதியில் இடம்பெற்ற விபத்து.. உம்ரா கடமைக்கு சென்ற 35 வெளிநாட்டினர் உயிர் இழப்பு. சவூதியில் இடம்பெற்ற விபத்து.. உம்ரா கடமைக்கு சென்ற 35 வெளிநாட்டினர் உயிர் இழப்பு. Reviewed by Madawala News on October 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.