நாபான , குன்னேபான சேர்ந்த சிபாயா உம்மா அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன் .
அன்னார் மர்ஹூம் அப்துல் கரீம் ஹமீதும்மா ஆகியோரின் அன்பு புதல்வியும்,
லத்தீப் அவர்களின் அன்பு மனைவியும்
நிசாம் (நசீம்) , ஹம்சியா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஹுசைன் அவர்களின் மாமியாரும் ஆசார்.
மடவலையை சேர்ந்த ஜனாப் சக்கூர், இஸ்ஸதீன், கபூர், மவ்சூன் ( மணி) மற்றும் சித்த குரைஷா, ஜும்மானி உம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நுகதெனிய அல் பாக்கியத்துள் தாஹிமா ஜும்மா பள்ளி மையவாடியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல் ஜுமான்.
ஜனாஸா அறிவித்தல் : நாபான , குன்னேபானயை சேர்ந்த சிபாயா உம்மா அவர்கள் காலமானார்கள்.
Reviewed by Madawala News
on
September 11, 2019
Rating: