ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்துகிறார்.



நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பொன்றை வெளியிட
 தயாராகி வருகிறார் பிரதமர் ரணில்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் இதர பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி மைத்ரி நேற்று சரமாரியான குற்றச்சாட்டுக்களை பிரதமர் மீது முன்வைத்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு இன்று இடம்பெறவுள்ளது.


இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் செய்து வருகிறது.

– சிவா ராமசாமி
ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்துகிறார். ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்துகிறார். Reviewed by Madawala News on September 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.