பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு.


 பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு.

பூதவுடல் ஒன்றை சட்டவிரோதமான முறையில் காணி ஒன்றுக்குள் அத்துமீறி அடக்கம் செய்த களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் உத்தரவிட்டார்.
பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு. பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.