பிரான்ஸ் 3வது முறையாக நடைபெற்ற நற்புரீதியான கிரிக்கெட் போட்டி !



மூன்றாவது வருடமாக  நடைபெற்ற நற்புரீதியான கிரிக்கெட் போட்டி France allblacks cricket club
மற்றும் Swiss lions cricket club ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான போட்டி 14/09/2019 அன்று  Bern  மாநகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் இரு நாட்டிலும் வாழும் இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 3  இற்கு 0 என்ற கணக்கில் Allblacks கழகத்தினர் வெற்றி பெற்றனர். 

ஆட்ட நாயகனாக Zanhar, சிறந்த துடுப்பாட்ட வீரராக Nawzeer மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக Musthaq ம் தெரிவு செய்யப்பட்டார்கள்.
பிரான்ஸ் 3வது முறையாக நடைபெற்ற நற்புரீதியான கிரிக்கெட் போட்டி ! பிரான்ஸ் 3வது முறையாக  நடைபெற்ற நற்புரீதியான கிரிக்கெட் போட்டி ! Reviewed by Madawala News on September 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.