முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தமை குறித்து கவலையடைவதாகவும் மீண்டும் அவருக்கு எதிராக வழக்குகளை தொடுக்கப் போவதில்லையெனவும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கேடுகெட்ட அரசியலின் காரணமாகவே தாம் அவ்வாறு செயற்படவேண்டி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் தில்ருக்ஷி உரையாடும் தொலைபேசி ஒலிப்பதிவொன்றை நிஸ்ஸங்க வெளியிட்டுள்ளார்.
AUDIO
தமிழன .lk
AUDIO : கோட்டாவுக்கு எதிராக இனி வழக்கு தொடர மாட்டேன் :
Reviewed by Madawala News
on
September 20, 2019
Rating: