*பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) தலைமை நிர்வாகம் விசேட சந்திப்பு



பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் சிலோன்
தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) தலைமை நிர்வாகம் விசேட சந்திப்பு. - 10.09.2019*

பயங்கரவாதத்தை ஒழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) சார்பில் நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெறவுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெளிவூட்டுவதுடன், பாதுகாப்பு தரப்பின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளும் விதமாக இன்றைய தினம் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) தலைமை நிர்வாகம் பொலிஸ் தலைமையகம் சென்று பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பை நடத்தியது.

*பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு இலங்கை பொலிஸ் தரப்பிலிருந்து பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.*

இன்றைய சந்திப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் பீரிஸ், ரிபாத் (ASP) மற்றும் சியான் டூல் (SI) ஆகியோர் பாதுகாப்பு தரப்பிலிருந்து கலந்து கொண்டனர்.

*ஊடக பிரிவு,*
*சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ*
*பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) தலைமை நிர்வாகம் விசேட சந்திப்பு *பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) தலைமை நிர்வாகம் விசேட சந்திப்பு Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.