சுதந்திர கட்சி முன்னாள் கடுவல மேயர் ரனில் பக்கம் தாவினார் !!



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கடுவெல மேயர் ஜீ .எச் . 

புத்ததாச பிரதமர் ரணிலை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

எதிர்வரும் தேர்தலில் பிரதமர் ரணிலுக்கு ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர கட்சி முன்னாள் கடுவல மேயர் ரனில் பக்கம் தாவினார் !! சுதந்திர கட்சி முன்னாள் கடுவல மேயர் ரனில் பக்கம் தாவினார் !! Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.