சுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் !



நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை

 எதிர்க்கும் நல்லாட்சிகாரர் குறித்து கவலைப்படுகிறோம். சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி கால்நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா? கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ்க்கூட்டமைப்பு ஆதரிக்கும்””

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம் பி தனது ட்விட்டரில் தெரிவிப்பு .

இன்று கூடிய விசேட அமைச்சரவை, நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பு யோசனையை நிராகரித்துள்ள நிலையில் சுமந்திரனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் ! சுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் ! Reviewed by Madawala News on September 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.