அப்துல் கஃபார் என்ற நபர் வீடொன்றினுள் வைத்து கொலை செய்யபட்ட சமபவம்.


காலி - தலாப்பிடிய பிரதேச வீடு ஒன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர்
கொலை செய்யப்பட்டுள்ளார்.

65 வயதுடைய அப்துல் கஃபார்  நபர் ஒருவரே இன்று அதிகாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக காவற்துறை தொரிவித்துள்ளது.

கொலை செய்த நபர் இதுவரை அடைளயாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
அப்துல் கஃபார் என்ற நபர் வீடொன்றினுள் வைத்து கொலை செய்யபட்ட சமபவம். அப்துல் கஃபார்  என்ற நபர்  வீடொன்றினுள் வைத்து கொலை செய்யபட்ட சமபவம். Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.