வேனிலிருந்து வீசப்பட்டு 6 வயது சிறுவன் அன்ஷாப் உயிரிழந்த சோகம்.



வேனிலிருந்து வீசப்பட்டு 6 வயது சிறுவன் 
அன்ஷாப் உயிரிழந்த சோகம்.
நள்ளிரவு(22)நேரம், கண்டியிலிருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த வேன் ஒன்றுடன் ரேஸ் கார் ஒன்று மோதியதில் வேனில் பயணித்த ஏறாவூரை சேர்ந்த அன்ஷாப் எனப்படும் 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

நேற்று(21) கண்டியில் நடந்த திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் ஏறாவூர் நோக்கி பயணித்த வேளையிலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

எதிர்பாரா இந்த விபத்தின் காரணமாக வேனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆறு வயதுடைய #அன்ஷாப் என்று சிறுவனே வெளியில் தூக்கி வீசப்பட்டு இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

ஜனாசா கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


நன்றி: முஹமட் நஸீர் -ஏறாவூர்.
-Almashoora Madawala  News
வேனிலிருந்து வீசப்பட்டு 6 வயது சிறுவன் அன்ஷாப் உயிரிழந்த சோகம். வேனிலிருந்து வீசப்பட்டு 6 வயது சிறுவன்  அன்ஷாப் உயிரிழந்த சோகம். Reviewed by Madawala News on September 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.