50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூஜாப்பிட்டிய புதிய தபாலகத்திற்கான கட்டிடத்திறப்பு.


50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட   பூஜாப்பிட்டிய புதிய தபாலகத்திற்கான கட்டிடத்திறப்பு
விழா முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் ரனில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பதையும் கலந்து கொண்ட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம லக்ஷ்மன் கிரியெல்ல,  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து  ஒரு பகுதியினரையும்  இங்கு படங்களில் காணலாம்
இக்பால் அலி


50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூஜாப்பிட்டிய புதிய தபாலகத்திற்கான கட்டிடத்திறப்பு. 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட   பூஜாப்பிட்டிய புதிய தபாலகத்திற்கான கட்டிடத்திறப்பு. Reviewed by Madawala News on September 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.