மொன்ரோவியாவில் உள்ள மத்ரஸா ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென தீ பற்றி கொண்டது.
இதனால் அங்கு உறங்கி கொண்டிருந்த 10 முதல் 20 வயதிற்குட்பட்ட சுமார் 26 ஹாபிழ்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரம், மாணவர்கள் உறங்கி கொண்டிருந்த வேளை, திடீரென தீ பரவியதால் சிறார்கள் தப்பியோட வழியின்றி தீயில் அகப்பட்டு மரணமாகியுள்ளனர்.
லைபீரியாவில் 26 இளம் (சிறுவர்) ஹாபிழ்கள் மரணமான சோகம்.
Reviewed by Madawala News
on
September 19, 2019
Rating: