அவரையே இராணுவத்தளபதியாக நியமித்திருக்கிறார் ஜனாதிபதி.
வடக்கு கிழக்கில் தமிழர்களை யுத்த வரையறைக்குள் இராணுவ பிடிக்குள் வைத்திருப்பதற்கான செய்தியே அது.
உலக அரங்கில் 20 ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலைகளை செய்த சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளீர்கள்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சுட்டுக் கொன்றவர் இவர். இசைப்பிரியாவை சுட்டுக் கொன்றவரும் இவர்தான்.தமிழர்களான நாங்கள் இதனை ஏற்கவில்லை.”
பாராளுமன்றில் சற்று முன் தெரிவித்தார் சிறீதரன் எம் பி
தமிழன lk
ஷவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் வழிகிறது .
Reviewed by Madawala News
on
August 20, 2019
Rating: