தந்தையொருவர் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை !
புத்தளம் , உடப்பு, பள்ளிவாசல் பதுவ பகுதியை சேர்ந்த 31 வயது தந்தை ( வர்ணகுலசூர்ய அசங்க சனத்)
ஒருவர் தனது 9 வயது ( வர்ணகுலசூர்ய விலியம்)
மற்றும் 6 வயது (வர்ணகுலசூர்ய நிம்றோட் ) பிள்ளைகளை நஞ்சூட்டி கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொலிஸ் விசாரணைகளை ஆரம்பம் .
தந்தையொருவர் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை ! #புத்தளம் , பள்ளிவாசல்பதுவ
Reviewed by Madawala News
on
August 25, 2019
Rating: