தந்தையொருவர் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை ! #புத்தளம் , பள்ளிவாசல்பதுவ



 தந்தையொருவர் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை ! 

புத்தளம் , உடப்பு, பள்ளிவாசல் பதுவ  பகுதியை சேர்ந்த 31 வயது தந்தை ( வர்ணகுலசூர்ய அசங்க சனத்)

 ஒருவர் தனது 9 வயது  ( வர்ணகுலசூர்ய விலியம்) 
 மற்றும் 6 வயது (வர்ணகுலசூர்ய நிம்றோட் ) பிள்ளைகளை நஞ்சூட்டி கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொலிஸ் விசாரணைகளை ஆரம்பம் .
தந்தையொருவர் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை ! #புத்தளம் , பள்ளிவாசல்பதுவ தந்தையொருவர் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை ! #புத்தளம் , பள்ளிவாசல்பதுவ Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.