முகத்திரை அணிவது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு மிப்லாள் மௌலவி
பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று கையளித்துள்ளார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முகத்திரைக்கான தடையும் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர உறுதிப்படுத்திய நிலையில் இதனை மனித உரிமை செயற்பாட்டாளர்களும் உறுதிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் முகத்திரை அணிவது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு மிப்லாள் மௌலவி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் இன்று கோரிக்கை முன்வைத்துள்ளர்.
முகத்திரை அணிவது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு மிப்லாள் மௌலவி IGP க்கு கடிதம் ..
Reviewed by Madawala News
on
August 26, 2019
Rating: