என்னையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுமாறு சுதந்திர கட்சியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு
 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர்  சிலர்  கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு இதனை இன்று தெரிவித்துள்ளார்.
என்னையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுமாறு சுதந்திர கட்சியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.  என்னையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுமாறு சுதந்திர கட்சியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.   Reviewed by Madawala News on August 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.