நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார் !



நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை   ஜனாதிபதி  வெளியிட்டார்  !

நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது..


இதன்படி குறித்துரைக்கப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பு பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.


அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழன lk


நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார் ! நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை   ஜனாதிபதி  வெளியிட்டார்  ! Reviewed by Madawala News on August 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.