முஸ்லிம் மக்களுக்கு இருந்த பல பிரச்சினைகளை தீர்வு கிடைத்தது ; அமைச்சு பொறுபேற்றமைக்கு காரண




ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய  பல பிரச்சினைகளுக்கு
தீர்வு கிடைத்துள்ளதாக  அமைச்சர் பைஸர் காசிம் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு விளக்கம்  அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை இருந்தமையின் காரணமாக தாங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததாகவும் தற்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததாகவும் 4 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த சில வேலைகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது.இன்னும் ஆறு மாதங்களே தேர்தலுக்கு உள்ளது ஆரம்பித்த வேலைகளை நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதால் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றோம் என அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்களுக்கு இருந்த பல பிரச்சினைகளை தீர்வு கிடைத்தது ; அமைச்சு பொறுபேற்றமைக்கு காரண முஸ்லிம் மக்களுக்கு இருந்த பல பிரச்சினைகளை தீர்வு கிடைத்தது ; அமைச்சு பொறுபேற்றமைக்கு காரண Reviewed by Madawala News on August 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.