நுரைச்சோலை, தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதான குழந்தை ஒன்று வீட்டுக்கு
அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.
கிணற்று நீரில் முழ்கிய பாருக் ஹஸ்னா என்ற குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (12) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிணற்றில் விழுந்து இரண்டரை வயதான குழந்தை பாருக் ஹஸ்னா உயிரிழந்த சோகம்.
Reviewed by Madawala News
on
August 12, 2019
Rating: