பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்துக்கொண்டு அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வருகிறது..



நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்துக்கொண்டு அரசாங்கம்
தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்தகாலத்தில் கண்கண்ட சாட்சியாளராக இருந்தமையினாலேயே பளை சட்டவைத்திய அதிகாரி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்துக்கொண்டு அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வருகிறது.. பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்துக்கொண்டு அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வருகிறது.. Reviewed by Madawala News on August 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.