கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகேவினால் புதிய பாடசாலைகளை பதிவு செய்வது தொடர்பிலான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வியமைச்சர் மேற்படி தெரிவித்தார்.
அத்தோடு மதரசாகளை கல்வியமைச்சு பெறுவது தொடர்பில் முஸ்லிம் மத விவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கல்வியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
புதிய கல்விச் சட்டத்தின் கீழ் சர்வதேச மற்றும் ஏனைய பாடசாலைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மத்ரசாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்
Reviewed by Madawala News
on
August 20, 2019
Rating: