இன்று (21) அதிகாலை அருவக்காடு குப்பை தரிப்பிடத்துக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற நான்கு டிப்பர்கள் மீது, இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர்கள் மீது கடந்த 19 ஆம் திகதியும் புத்தளம் மணல்தீவு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அருவாக்காலுக்கு குப்பைகளை எடுத்து சென்ற நான்கு டிப்பர்கள் மீது இன்றும் தாக்குதல்.
Reviewed by Madawala News
on
August 21, 2019
Rating: