பேஸ்புக் போதை பார்ட்டி... 3 யுவதிகள், 5 இளைஞர்கள் கைது.

இரத்தினபுரி பகுதியில் உள்ள விடுதியொன்றில் கலந்துகொண்ட 8 
பேர்  
போதைபொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


மூன்று பெண்கள் மற்றும் ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துபசாரம் இரத்தினபுரி, ஹிதெல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.


சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ், ஹெரோய்ன் மற்றும் கஞ்சா ஆகிய போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பேஸ்புக் போதை பார்ட்டி... 3 யுவதிகள், 5 இளைஞர்கள் கைது. பேஸ்புக் போதை பார்ட்டி...  3 யுவதிகள், 5 இளைஞர்கள் கைது. Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.