எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை
ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகமாளவில் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பிரதேசங்களில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
July 17, 2019
Rating: