இவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் கட்சிக்கு வெற்றி கிடைக்காமல் போகும்.
ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து
முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியினுள் வெவ்வேறு குழுக்கள் உருவாகுவதானால் அவர்களுக்கு என வெவ்வேறான திட்டங்களை அமைத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலமை தற்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் கண்டுகொள்ளக் கூடியதாகவும் அவ்வாறான பிரிவினை ஐக்கிய தேசிய கட்சிக்குள் வராமல் இருக்க தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவம் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் கட்சிக்கு வெற்றி கிடைக்காமல் போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் கட்சிக்கு வெற்றி கிடைக்காமல் போகும்.
Reviewed by Madawala News
on
July 17, 2019
Rating: