கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என பிரதமரினால் சம்பந்தனுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது ; அனுர குமார ..
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என பிரதமரினால் சம்பந்தனுக்கு
வாக்குறுதி வழங்கப்பட்டது என அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.
இன்று மாலை நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இன்று மாலை ரனில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க சம்பந்தன் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என பிரதமரினால் சம்பந்தனுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது ; அனுர குமார ..
Reviewed by Madawala News
on
July 11, 2019
Rating: