சில பொலிஸ் அதிகாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெறுகிறார்கள்.


இஸ்லாமிய  அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தை
நிலைநிறுத்தாமல் இருப்பதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று  (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில பொலிஸ் அதிகாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். சில பொலிஸ் அதிகாரிகள் இஸ்லாமிய  அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். Reviewed by Madawala News on July 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.