நுவரெலியா - கந்தப்பளை, கோட்லொஜ் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக அப்பகுதி மக்கள்
பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில், கிராமிய தெய்வங்களின் ஆலயத்திற்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த கொடி ஏற்றப்பட்டுள்ளது.
குறித்த கிராமிய தெய்வங்களின் ஆலயத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியாக குறித்த கொடி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த எதிர்ப்பு போராட்டம் அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக பிரதேச தமிழ் மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.
Reviewed by Madawala News
on
July 17, 2019
Rating: