VIDEO இணைப்பு... கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சோகம்.. தாயும் இரு பெண் பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழப்பு.


கொழும்பு கொள்ளுப்பிட்டியில்  சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட பெண் தன பிள்ளைகளுடன் ரயில் முன்னாள் பாய்ந்ததாகவும் பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
VIDEO இணைப்பு... கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சோகம்.. தாயும் இரு பெண் பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழப்பு. VIDEO இணைப்பு... கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சோகம்.. தாயும் இரு பெண் பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.