பெளத்த தேரர்கள் அரசியலில் இருந்து விலகும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.


பெளத்த தேரர்கள் அரசியலில் இருந்து விலகும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டம். (Madawala News)


ஹிங்குரானை நகர மணிக்கூட்டு கோபுரம் அருகில் உள்ள புத்தர் சிலைக்கு முன்னால் அமர்ந்து இன்று (6) நபர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்புத்துள்ளர்.

பெளத்த தேரர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலகும் வரை தாம் இந்த  உண்ணாவிரத போராட்டத்தை கைவிட போவதில்லை என அந்த நபர் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான பேனர் ஒன்றையும் காட்சிப்படுத்தி உள்ளார்.

சேனா ஆரச்சிலாகே டிலான் தாரக்க என்ற நபரே இந்த  உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளார்.
பெளத்த தேரர்கள் அரசியலில் இருந்து விலகும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டம். பெளத்த தேரர்கள் அரசியலில் இருந்து விலகும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டம். Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.