எனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை.


தனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதிப்
பத்திரம் வழங்கியதில்லை என்று வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமாகாராம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

மதுபான விற்பனை நிலையம் என்பது சமூகத்தை சீரழிக்கக் கூடியது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

திஸ்ஸமாகாராம, தெபரவெவ தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படும் கட்டிடமத் ஒன்று அடிக்கல் நட்டும் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டுள்ளார்.
எனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை. Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.