பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி இரு பெண்கள் உயிரிழப்பு. நால்வர் காயம்.


இராவணா எல்ல, வெள்ளவாய வீதி பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர்
பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல்  முச்சக்கரவண்டி சுமார் 350 அடி பள்ளத்தில்  விழுந்துள்ளதுடன் உள்ளே 6 பேர் இருந்துள்ளனர்.

36, 38 வயதுகளை கொண்ட இரண்டு பெண்களே விபத்தில் பலியாகியுள்ளதுடன், காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி இரு பெண்கள் உயிரிழப்பு. நால்வர் காயம். பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி இரு பெண்கள் உயிரிழப்பு. நால்வர் காயம். Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.