கடந்த மூன்றாம் மாதம் தலங்கம போலீஸ் நிலையத்தில் வைத்து பத்து
இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்து தலைமறைவான குற்றத்தில் மேற்படி சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார்.
பிரதீபா நிஷாந்தி என அறியப்படும் இந்த பெண் மஹபுத்கமுவ , அங்கொடை என்ற முகவரியை சேர்ந்தவர். தற்போது அங்கிருந்து வெளியேறி வேறு இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளார்.
இவரை பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள்
071 – 8591649
011 - 2789249 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.
தேடப்படும் இந்த சந்தேகநபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடுகிறது காவல்துறை.
Reviewed by Madawala News
on
June 14, 2019
Rating: