மூதூரில் காட்டு யானை தாக்கி இஸ்மாயில் பசீர் என்பவர் மரணம்.

மூதூர் சாபிநகர் பகுதியை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் பசீர் (58) என்பவர் இன்று காட்டு யானை
தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். 


வேதத்தீவு பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை பார்வையிட சென்ற போது காட்டுப்பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த நபரின் சாபி நகரில் அமைந்திருக்கும்  வீட்டிற்கு 3 மாதங்களுக்கு முன்னரும் யானைத்தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

அட்டாளைச்சேனை அஸ்லம் 
மூதூரில் காட்டு யானை தாக்கி இஸ்மாயில் பசீர் என்பவர் மரணம்.  மூதூரில் காட்டு யானை தாக்கி இஸ்மாயில் பசீர் என்பவர்  மரணம். Reviewed by Madawala News on June 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.