ரிஷாத் பதியுதீன் எனக்கு அழுத்தம் விடுக்கவில்லை : இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர், கைது​செய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து,
முன்னாள் அமைச்சர் ரிஷாட் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான் அஹமட் என்ற நபர் தெஹிவளைப் பிர​தசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தொலைபேசி ஊடாக 3 தடவை தன்னை அழைத்து, இஷான் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்திரமே தன்னிடம் வினவினார்.. ஆனால் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீன் எனக்கு அழுத்தம் விடுக்கவில்லை : இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ரிஷாத் பதியுதீன் எனக்கு அழுத்தம் விடுக்கவில்லை : இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.