உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து,
முன்னாள் அமைச்சர் ரிஷாட் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான் அஹமட் என்ற நபர் தெஹிவளைப் பிரதசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தொலைபேசி ஊடாக 3 தடவை தன்னை அழைத்து, இஷான் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்திரமே தன்னிடம் வினவினார்.. ஆனால் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீன் எனக்கு அழுத்தம் விடுக்கவில்லை : இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க
Reviewed by Madawala News
on
June 26, 2019
Rating: