சஹ்ரான் இன் பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற குற்றச்சாட்டில் அரூஸ் என்பவர் கைது.


தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷாசீமினின் குருநாகல் மாவட்ட  பிரதான
ஒருங்கிணைப்பாளர், விசேட பொலிஸ் குழுவினரால் கட்டுப்பொத்த நாரம்மலவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முஹமட் அரூஸ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், சஹ்ரானுடன் நெருடங்கிய தொடர்புடையவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறான உண்மைகள் வெளிவந்தனவென பொலிஸார் தெரிவித்தனர்.
சஹ்ரான் இன் பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற குற்றச்சாட்டில் அரூஸ் என்பவர் கைது. சஹ்ரான் இன் பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற குற்றச்சாட்டில் அரூஸ் என்பவர் கைது. Reviewed by Madawala News on June 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.