கோர மின்விபத்து... ஒரே பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.
இன்று காலை 7 மணியளவில் அக்குரஸ்ஸ போலிஸ் பிரிவுக்கு ஏற்பட்ட தலஹகம என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளததாக போலேசார் தெரிவிக்கின்றனர்.
45 வயது கமகே அமர , 56 வயது விக்கிரமகே மற்றும் 76 வயது மரதசிங்க டேவிட் ஆகிய தலஹகம பிரதேசத்தை சேர்ந்த மூவரே இந்த விபத்தில் பலியாகி உள்ளனர்.
இவர்கள் சென்ற வாகனம் மோதியதில் , மின்சார கேபிள்களில் இருந்து வெளியான அதிசக்தி மின்சார தாக்குதலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கோர மின்விபத்து... ஒரே பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
June 06, 2019
Rating: