கோர மின்விபத்து... ஒரே பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.


கோர மின்விபத்து... ஒரே பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.

இன்று காலை 7 மணியளவில் அக்குரஸ்ஸ போலிஸ் பிரிவுக்கு ஏற்பட்ட தலஹகம என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளததாக போலேசார் தெரிவிக்கின்றனர்.

45 வயது கமகே அமர , 56 வயது விக்கிரமகே மற்றும் 76 வயது மரதசிங்க டேவிட் ஆகிய தலஹகம பிரதேசத்தை சேர்ந்த  மூவரே இந்த விபத்தில் பலியாகி உள்ளனர்.

இவர்கள் சென்ற வாகனம்   மோதியதில் , மின்சார கேபிள்களில் இருந்து வெளியான அதிசக்தி மின்சார தாக்குதலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கோர மின்விபத்து... ஒரே பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. கோர மின்விபத்து... ஒரே பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.