பிள்ளைகளை நாளை முதல் எந்தவித அச்சமுமின்றி பாடசாலைகளுக்கு அனுப்புமாறு
இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாக பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளை நாளை முதல் எந்தவித அச்சமுமின்றி பாடசாலைகளுக்கு அனுப்புங்கள்.
Reviewed by Madawala News
on
May 20, 2019
Rating: