முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட
இனவெறித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்றாமுல்லை ரோபட்வத்தை பிரதேசத்தை சேர்ந்த பௌசுல் அமீர்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடைபெறும் பொது குறித்த நபர் மாத்திரம் வீட்டில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
குறித்த ஜனாஸா வீட்டிற்கு அமைச்சர் ரிஷாத் பதியுத்தின் விஜயம் செய்துள்ளார்.
நேற்றைய கலவரத்தில் பலியான பௌசுல் அமீர்தீன் அவர்களின் ஜனாஸாவில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு ..
Reviewed by Madawala News
on
May 14, 2019
Rating: